Send As SMS
My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Wednesday, May 31, 2006

டாப் 10 பிரபல ஒற்றைவரி வசனங்கள்

தொ(ல்)லைக்காட்சியில் ஏதோ பார்த்துகிட்டிருந்தப்போ நம்ம தமிழ் திரைப்படங்கள்ல ரொம்ப பிரபலமான ஒற்றைவரி வசனங்கள் பற்றி யோசிச்சேன். சரி, இதுக்கு ஒரு டாப் 10 லிஸ்ட் போடுவமேன்னு ஆரம்பிச்சேன். எனக்கு தோன்றிய நச் வசனங்கள் இதோ;

1. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே (படம் - திருவிளையாடல்)
2. ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்.. (படம் - பராசக்தி)
3. கிளிக்கு ரெக்கை மொளச்சுடுத்து.. பறந்து போயிடுத்து .. (படம் - கௌரவம்)
4. சந்தைக்கு போணும் ஆத்தா வையும்.. காசு குடு (படம் - 16 வயதினிலே)
5. என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே (படம் - ???)
6. நான் ஒரு தடவே சொன்னா நூறு தடவே சொன்னமாதிரி (படம் - பாட்ஷா)
7. நாட்டாமை.. தீர்ப்பை மாத்திச்சொல்லு (படம் - நாட்டாமை)
8. என் வழி... தனி வழி (படம் - படையப்பா)
9. Figureஐ பாத்தவுடனே friendஐ கட் பண்றான்டா (விவேக்கின் பல படங்கள்)
10. கிளம்பீட்டான்யா.. கிளம்பீட்டான் (வடிவேலுவின் பல படங்கள்)

உங்களுக்கு இதுல எது ரொம்ப பிடிக்கும், ஏன்னு சொல்லிட்டு போங்க. அப்படியே, வேற எதாவது பிரபல வசனங்கள் இருந்தாலும் நினைவுபடுத்திட்டு போங்க.


Post a comment (No need to give Email/URL)
comments so far.



<< Home